tamilkalangiyam


இத்தளத்தின் இணைப்பு தர மேலே பெட்டியில் உள்ள கோட்டிங்கை காப்பி செய்து தங்கள் தளத்தில் பேஸ்ட் செய்யவும்.

Friday 25 March 2011

கண் பார்வையால் இயங்கும் மடி கணினி


கண் பார்வையால் இயங்கும் மடி கணினியை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.


 விஞ்ஞான உலகின் புரட்சியாக இன்று உருவெடுத்துள்ளது கணினிகள். இன்றைய உலகம் கம்ப்யூட்டர் யுகம் என்றே கூறப்படுகிறது. அதிலும்
ஒருபடி மேலாக போகுமிடமெல்லாம் கையில் எடுத்துச் சென்று
மடியில் கூட பாரமில்லாமல் வைத்துக் கொண்டு இயக்கக்கூடிய
லேப்டாப் எனப்படும் மடி கணினியும் இன்று மிக சாதாரணமாகி
வருகிறது.

மனிதனின் ஆசைக்கும், தேவைக்கும் எல்லையே இல்லை. அதற்கேற்ப விஞ்ஞானிகளும் புதிது புதிதாக ஏதேனும் கண்டுபிடித்துக் கொண்டுதான் இருக்கின்றார்கள்.

No comments:

Post a Comment