tamilkalangiyam


இத்தளத்தின் இணைப்பு தர மேலே பெட்டியில் உள்ள கோட்டிங்கை காப்பி செய்து தங்கள் தளத்தில் பேஸ்ட் செய்யவும்.

Wednesday 18 January 2012

தமிழக அரசுக்கு ஐகோர்ட் கண்டனம்


திருக்கோவிலூர் இருளர் சமூக பெண்கள் பாலியல் பலாத்காரம் செய்த வழக்கில் போலீசாரை கைது செய்யாமல் இருப்பது ஏன் என்பது குறித்த வழக்கு சென்னை ஐகோர்ட்டில் விசாரணைக்கு வந்தது. அப்போது நீதிபதிகள், அரசு தாக்கல் செய்த அறிக்கையில் திருப்தியில்லை. ஒரே பதிலை திரும்ப திரும்ப சொல்கிறது. இதனால் சி.பி.ஐ., விசாரணைக்கு உத்தரவிட நேரிடும் என எச்சரித்தனர். மேலும் இந்த வழக்கு தொடர்பாக போலீஸ் டி.ஜி.பி., மற்றும் உள்துறை செயலாளருக்கு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்ட நீதிபதிகள் வழக்கை ஒத்திவைத்தனர்.

No comments:

Post a Comment